• August 24, 2025
  • NewsEditor
  • 0

ரூ. 2.53 கோடியில் பழைய பாம்பன் ரயில் பாலத்தை அகற்ற ஆர்விஎன்என் நிறுவனம் ஒப்பந்தம் கோரி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

மண்டபம் நிலப்பரப்பரையும் ராமேசுவரம் தீவையும் இணைப்பதில் பாம்பன் ரயில் பாலமும், இந்திராகாந்தி சாலைப் பாலமும் முக்கியப் பங்கு வகிக்கின்றன. இதில் 1988-ல் சாலைப் பாலம் அமைப்பதற்கு முன்பு 1914-ல் பாம்பன் ரயில் பாலம் (செஷர்ஸ் பாலம்) திறக்கப்பட்டு ரயில் போக்குவரத்து தொடங்கியது. நாட்டில் கடலின் நடுவே அமைக்கப்பட்ட முதல் பாலமாகும். இந்தப் பாலத்தில் கப்பல்கள் செல்வதற்காக நடுவில் தண்டவாளங்களுக்கு இடையே தூக்குப் பாலம் அமைக்கப்பட்டிருந்ததே இதன் சிறப்பாகும்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *