• August 24, 2025
  • NewsEditor
  • 0

பாட்னா: லஞ்​சம் வாங்கி ரூ.100 கோடிக்கு மேல் சொத்து குவித்த பிஹார் இன்ஜினீயர் வீட்​டில் சோதனை நடத்த வந்த பொருளா​தார குற்​றப்​பிரிவு அதி​காரி​கள், ரூ.3 கோடி பணத்தை எரித்து அழித்​ததை கண்டு திடுக்​கிட்​டனர்.

பிஹார் மாநிலத்​தில் ஊரக பணி​கள் துறை​யில் இன்​ஜினீய​ராக பணி​யாற்​று​பவர் வினோத் ராய். மது​பானி, சீதா மார்ஹி ஆகிய இரு மாவட்​டங்​களில் நடை​பெறும் சாலைகள் மற்​றும் பாலங்​கள் கட்​டு​மானத்தை இவர்​தான் கவனித்து வந்​தார். ஒப்​பந்​த​காரர்​களிடம் இருந்து அதி​கள​வில் லஞ்​சம் வாங்​கு​வதை இவர் வழக்​க​மாக கொண்​டுள்​ளார். இது குறித்து பொருளா​தார குற்​றப்​பிரிவுக்கு புகார் தெரிவிக்​கப்​பட்​டது. இதையடுத்து அவர்​கள் வீட்​டில் சோதனை செய்ய பொருளா​தார குற்​றப்​பிரிவு அதி​காரி​கள் முடிவு செய்​தனர்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *