• August 24, 2025
  • NewsEditor
  • 0

புதுடெல்லி: வரும் செப்​. 9-ம் தேதி குடியரசு துணைத் தலை​வர் தேர்​தல் நடை​பெற உள்​ளது. இந்த தேர்​தலில் ஆளும் தேசிய ஜனநாயக கூட்​டணி சார்​பில் மகா​ராஷ்டிர ஆளுநர் சி.பி. ராதாகிருஷ்ணன் போட்​டி​யிடு​கிறார்.

எதிர்க்​கட்​சிகளின் இண்​டியா கூட்​டணி சார்​பில் உச்ச நீதி​மன்ற முன்​னாள் நீதிபதி சுதர்​சன் ரெட்டி வேட்​பாள​ராக நிறுத்​தப்​பட்டு உள்​ளார். பிடிஐ செய்தி நிறு​வனத்​துக்கு அவர் அளித்த பேட்​டி​யில் கூறி​யிருப்​ப​தாவது: உயர் நீதி​மன்​றங்​கள், உச்ச நீதி​மன்​றத்​தில் நீதிப​தி​யாக பணி​யாற்​றிய​போது அரசி​யலமைப்பு சட்​டத்தை காப்​பாற்ற அர்ப்​பணிப்பு உணர்​வுடன் பணி​யாற்​றினேன் அந்த வேட்கை காரண​மாகவே தற்​போது குடியரசு துணைத் தலை​வர் பதவிக்​கான தேர்​தலில் போட்​டி​யிடு​கிறேன். எனவே இந்த பயணம் எனக்கு புதிது கிடை​யாது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *