• August 24, 2025
  • NewsEditor
  • 0

சேலம்: சேலத்தில் செய்தியாளர்களிடம் பெங்​களூரு புகழேந்தி நேற்று கூறிய​தாவது: தமிழகத்​தில் அண்​ணா​மலைக்கு தனி செல்​வாக்கு இருந்​தது. ஆனால், தற்​போது அதி​முக பொதுச் செய​லா​ளர் பழனி​சாமியை முதல்​வ​ராக்க வேண்​டும் என்று அவர் பேசுகிறார். ஏன் இப்​படித் தடு​மாறி​விட்​டார் என்று தெரிய​வில்​லை.

வடக்​கில் இருந்து 100 தலை​வர்​கள் தமிழகம் வந்​தா​லும், இங்கு ஆட்சி அமைக்க முடி​யாது. விஜய் மாநாட்​டில் லட்​சக்​கணக்​கான இளைஞர்​கள் கூடி​யிருந்​தனர். இதை யாராலும் மறுக்க முடி​யாது. எங்​களுக்​கும், அதி​முக​வுக்​கும்​தான் போட்டி என்று திமுக அமைச்​சர் ஒரு​வர்கூறுகிறார். ஆனால், தற்​போது சீமானுக்​கும், அதி​முக​வுக்கும்தான் போட்​டி. அதே​போல, வரும் தேர்​தலில் திமுக​வுக்​கும், தவெகவுக்​கும் தான் போட்டி.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *