• August 24, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: தமிழக சட்டம்- ஒழுங்கு டிஜிபி​யாக உள்ள சங்​கர் ஜிவால் ஓய்வு பெறும் நிலை​யில், பொறுப்பு டிஜிபி​யாக மூத்த அதி​காரி ஒரு​வரை தற்​போதைக்கு நியமிக்க தமிழக அரசு முடி​வெடுத்​துள்​ள​தாக தகவல் வெளி​யாகி​ உள்​ளது.

தமிழக காவல் துறை​யின் தலைமை டிஜிபி​யான சட்​டம்- ஒழுங்கு டிஜிபி சங்​கர் ஜிவால் வரும் 31-ம் தேதி​யுடன் ஓய்வு பெறுகிறார். இதையடுத்​து, புதிய டிஜிபி யார் என்ற எதிர்​பார்ப்பு எழுந்​தது. சீனி​யாரிட்டி அடிப்​படை​யில் டிஜிபிக்​கள் சீமா அகர்​வால், ராஜீவ்​கு​மார், சந்​தீப் ராய் ரத்​தோர் முதல் 3 இடங்​களில் உள்​ளனர். அபய்​கு​மார் சிங், வன்​னிய பெரு​மாள், மகேஷ்கு​மார் அகர்​வால், வெங்​கட​ராமன், வினித்​தேவ் வான்​கடே என அடுத்​தடுத்து பட்​டியலி்ல் உள்​ளனர்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *