• August 24, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: மருத்​து​வப் பணி​யாளர் தேர்வு வாரி​யம் மற்​றும் டிஎன்​பிஎஸ்சி மூலம் சுகா​தா​ரத் துறை​யில் பல்​வேறு பணியிடங்களுக்குத் தேர்வு செய்​யப்​பட்ட 644 பேருக்கு பணி நியமன ஆணை​களை முதல்​வர் ஸ்​டா​லின் நேற்று வழங்​கி​னார்.

இதுகுறித்து தமிழக அரசு வெளி​யிட்ட செய்​திக்​குறிப்​பு: முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் தலை​மையி​லான அரசு பொறுப்​பேற்ற 2021-ம் ஆண்டு மே முதல் இது​வரை மருத்​து​வப் பணி​யாளர் தேர்வு வாரி​யம் மூல​மாக 4,576 உதவி மருத்​து​வர்​கள், 27 மாற்​றுத் திற​னாளி செவிலியர்​கள், 2,772 இதர மருத்​து​வம் சார்ந்த பணி​யாளர்​கள் உள்​ளடக்​கிய 7,375 பணி​யாளர்​கள் தேர்வு செய்​யப்​பட்​டுள்​ளனர்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *