• August 24, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: எ​திர்க்​கட்​சிகள் ஆளும் மாநிலங்​களுக்கு நிர்​வாக, சட்ட ரீதி​யாக எண்​ணற்ற குறுக்​கீடு​கள், தடைகளை ஏற்​படுத்தி மத்​திய பாஜக அரசு தொடர்ந்து தொல்லை கொடுத்து வரு​கிறது. மாநிலங்​களுக்கு உரிய நியாய​மான நிதி பங்​கீட்டை வழங்க மறுக்​கிறது என்று முதல்​வர் ஸ்டா​லி்ன் குற்​றம்​ சாட்​டி​யுள்​ளார்.

மத்​திய – மாநில உறவு​கள் குறித்த தேசிய கருத்​தரங்​கம் சென்னையில் நேற்று நடை​பெற்​றது. தலை​மைச் செயலர் முரு​கானந்​தம் வரவேற்​றார். மாநில உரிமை​களை பாது​காத்​து, மத்​திய – மாநில அரசுகள் இடையி​லான உறவை மேம்​படுத்​தும் நோக்​கில் தமிழக அரசு அமைத்​துள்ள உயர்​நிலைக் குழு​வின் தலை​வரும், உச்ச நீதி​மன்ற முன்​னாள் நீதிப​தி​யு​மான குரியன் ஜோசப் இக்​கருத்​தரங்​கின் நோக்​கம் குறித்து பேசி​னார். உச்ச நீதி​மன்ற முன்​னாள் நீதிபதி ஜஸ்டி செலமேஸ்​வரும் பேசி​னார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *