• August 24, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: தனி​யாரிடம் இருந்து மின்​சா​ரம் கொள்​முதல் செய்​யக் கூடாது என பாஜக மாநில தலை​வர் நயி​னார் நாகேந்​திரன் வலி​யுறுத்தி உள்​ளார்.

இதுகுறித்து அவர் வெளி​யிட்​டுள்ள அறிக்​கை​யில் கூறி​யிருப்​ப​தாவது: தனி​யாரிட​மிருந்து ரூ.80,000 கோடி செல​வில் 2,200 மெகா​வாட் மின்​சா​ரத்தை தமிழ்​நாடு மின்​சார வாரி​யம் கொள்​முதல் செய்ய இருப்​ப​தாக வெளிவந்​துள்ள செய்தி பல கேள்வி​களை எழுப்​பு​கிறது. ஆட்சி அமைப்​ப​தற்கு முன்பு ‘தனி​யாரிடம் மின்​சா​ரம் வாங்​கு​வதை குறைத்து மாசற்ற மின் உற்​பத்தி நிலை​யங்​கள் மூலம் 20,000 மெகா​வாட் மின் உற்​பத்தி செய்​யப்​பட்டு குறைந்த விலை​யில் மின்​சா​ரம் வழங்​கப்​படும்’ என்று திமுக வாக்​குறுதி எண் 231-ல் முழங்​கியது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *