• August 24, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: மதுரை மாநாட்​டின் வெற்றி என்​பது, உங்​கள் ஒவ்​வொரு​வரின் உழைப்​பிலும், பங்​களிப்​பிலும் மட்​டுமே சாத்​தி​ய​மாகி இருக்​கிறது. மனசாட்சி உள்ள மக்​களாட்​சியை நிலை​நாட்​டு​வது மட்​டுமே நம் இலக்கு என்று தவெக தலை​வர் விஜய் தெரி​வித்​துள்​ளார்.

இதுகுறித்து கட்​சித் தொண்​டர்​களுக்கு அவர் எழு​தி​யுள்ள கடிதம்: மதுரை​யில் நடந்த 2-வது மாநில மாநாட்​டின் வெற்றி என்​பது உங்​கள் ஒவ்​வொரு​வரின் உழைப்​பிலும், பங்​களிப்​பிலும் மட்​டுமே சாத்​தி​ய​மாகி இருக்​கிறது. எத்​தனை மறை​முகத் தடைகள் உரு​வாக்​கப்​பட்​டாலும், நமக்​காக மக்​கள் கூடும் திடல்​கள் எப்​போதும் கடல்​களாகத்​தான் மாறும் என்​பதை உணர்ந்​து,மாநாட்​டுப் பணி​களை சிறப்​புடன் மேற்​கொண்ட நிர்​வாகி​கள் உள்​ளிட்ட அனை​வருக்​கும் மனம் நிறைந்த பாராட்​டை​யும், நன்​றியை​யும் தெரி​வித்​துக் கொள்​கிறேன்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *