• August 23, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: மீண்​டும் பழைய ஓய்​வூ​திய திட்​டத்​தையே அமல்​படுத்த வேண்​டும் என்று 2-வது நாள் கருத்​துகேட்பு கூட்​டத்​தில் 17 அரசு ஊழியர்- ஆசிரியர் சங்​கங்​கள் ககன்​தீப்சிங் பேடி தலை​மையி​லான குழுவிடம் மனு அளித்தனர். பழைய ஓய்​வூ​தி​யத் திட்​டம், பங்களிப்பு ஓய்​வூ​தி​யத் திட்​டம், ஒருங்​கிணைந்த ஓய்​வூ​திய திட்​டம் (யுபிஎஸ்) ஆகிய 3 வித​மான ஓய்​வூ​திய திட்​டங்​கள் குறித்து ஆய்வு செய்ய மூத்த ஐஏஎஸ் அதி​காரி ககன்​தீப்​சிங் பேடி தலை​மை​யில் தமிழக அரசு ஒரு குழுவை அமைத்​துள்​ளது.

அந்த குழு தனது அறிக்​கையை செப்​.30-ம் தேதிக்​குள் சமர்ப்​பிக்​கு​மாறு அரசு உத்​தர​விட்​டுள்​ளது. இதைத்​தொடர்ந்து இக்​குழு அரசு ஊழியர்- ஆசிரியர் சங்​கங்​களின் நிர்​வாகி​களின் கருத்​துகளை கேட்​டறிந்து வரு​கிறது. அந்​தவகை​யில் முதலா​வது கருத்து கேட்பு கூட்​டம் ஆக.18-ம்

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *