• August 23, 2025
  • NewsEditor
  • 0

மக்களைத் தேடி அரசு என்ற நோக்கில் ‘உங்களுடன் ஸ்டாலின் திட்டம்’ முகாம்களை தமிழகம் முழுக்க நடத்திக் கொண்டிருக்கிறது தமிழக அரசு. இந்த முகாம்கள் மூலம் நகர் பகுதிகளில் 13 துறைகள் சார்ந்த 43 சேவைகளும், கிராமப் பகுதிகளில் 15 துறைகள் சார்ந்த 45 சேவைகளும் மக்களுக்கு வழங்கப்படுகின்றன.

45 நாட்​களில் மனுக்​களுக்கு தீர்வு என அறிவிக்​கப்​பட்​டிருப்​ப​தால் அனைத்து இடங்​களி​லுமே இந்த முகாம்​களில் மக்​கள் கூட்​டம் அலை​மோதுகிறது. ஆனால் நவம்​பர் வரைக்​கும் இப்​படி 10 ஆயிரம் முகாம்​களை நடத்​தப் போவ​தாகச் சொல்லி இருக்​கும் அரசு, அதற்​கான நிதியை போதிய அளவில் ஒதுக்​காத​தால் அல்​லாடிக் கொண்​டிருப்​ப​தாக உள்​ளாட்சி மற்​றும் வரு​வாய்த்​துறை​யினர் புலம்​பித் தவிக்​கி​றார்​கள்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *