• August 23, 2025
  • NewsEditor
  • 0

புவனேஸ்வர்: ஒடிசாவின் முன்னாள் முதல்வரும் தற்போதைய எதிர்க்கட்சித் தலைவருமான நவீன் பட்நாயக்கை, முதல்வர் மோகன் சரண் மாஜி சந்தித்து நலம் விசாரித்தார்.

நீர்ச்சத்து குறைபாடு காரணமாக நவீன் பட்நாயக்கின் உடல் பாதிக்கப்பட்டதை அடுத்து கடந்த ஞாயிற்றுக்கிழமை அவர் அவசர அவசரமாக புவனேஸ்வரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. 77 மணி நேர தொடர் சிகிச்சைக்குப் பிறகு கடந்த புதன் கிழமை நவீன் பட்நாயக் வீடு திரும்பினார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *