• August 23, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: சைவம், வைணவத்​துடன் பெண்​களை தொடர்​புபடுத்தி முன்​னாள் அமைச்​சர் பொன்​முடி ஒரு விழா​வில் பேசிய பேச்சுக்கு அனைத்து தரப்​பிலும் கடும் எதிர்ப்பு கிளம்​பியது. அவரது இந்த பேச்சு காரண​மாக பொன்​முடி தனது பதவியை இழக்க நேரிட்​டது. பொன்​முடிக்கு எதி​ராக 140-க்​கும் மேற்​பட்ட புகார்​கள் போலீ​ஸில் அளிக்​கப்​பட்​டன.

பொன்​முடி​யின் இந்த பேச்சு தொடர்​பாக உயர் நீதி​மன்ற நீதிபதி என். ஆனந்த் வெங்​கடேஷ் தாமாக முன்​வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்​தார். இந்த வழக்கு நீதிபதி என்​.சதீஷ்கு​மார் முன்​பாக நேற்று மீண்​டும் விசா​ரணைக்கு வந்​தது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *