• August 23, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: தமிழகத்​தில் 30 சதவீத மானி​யத்​துடன்,, உழவர் நல சேவை மையங்​களை அமைக்க வேளாண் பட்​ட​தா​ரி​கள் முன்வர வேண்​டும் என, அமைச்​சர் எம்​.ஆர்​.கே. பன்​னீர்​செல்​வம் அழைப்பு விடுத்​துள்​ளார்.

இதுகுறித்​து, அவர் வெளி​யிட்ட செய்​திக்குறிப்​பில் கூறி யிருப்பதாவது: உழவர்​களின் நலன் காக்​கும் பல்​வேறு திட்​டங்​கள் அரசால் அமல்​படுத்​தப்​பட்டு வரு​கின்​றன. அதன் தொடர்ச்​சி​யாக, வேளாண் பட்டய மற்​றும் பட்​டப் படிப்பை முடித்த இளைஞர்களின் திறன் உழவர்​களுக்கு உதவி​யாக இருந்து உற்​பத்​தியை உயர்த்​தும் வகை​யில், முதல்​வரின் உழவர் நல சேவை மையங்​கள் 1,000 அமைக்​கப்​படும் என்​று, 2025-26-ம் ஆண்டு நிதி​நிலை அறிக்​கை​யில் அறிவிக்​கப்​பட்​டது. இதற்​காக, ரூ.42 கோடி நிதி​யும் ஒதுக்கப்பட்டது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *