• August 22, 2025
  • NewsEditor
  • 0

நெல்லை: “நாட்டிலேயே மிகப் பெரிய ஊழல் ஆட்சி என்றால், அது திமுக ஆட்சிதான். அனைத்து திட்டங்களிலும் ஊழல் செய்கிறார்கள். தமிழகத்தில் வரும் தேர்தலில் வெற்றி பெற்று தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைக்கும்போது இதற்கு முடிவு கட்டப்படும்” என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசினார்.

திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, விருதுநகர் மாவட்டங்களை உள்ளடக்கிய குமரி மண்டல அளவிலான பாஜக பூத் பொறுப்பாளர்கள் மாநாடு திருநெல்வேலியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்த மாநாட்டில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசியது: “புண்ணிய பூமியான தமிழகத்தில் உங்கள் மத்தியில் தமிழ் மொழியில் பேச முடியவில்லை என்பதற்காக வருத்தம் தெரிவிக்கிறேன்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *