• August 22, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: தமிழகத்தில் நாளை (ஆக.23) டெல்டா மாவட்டங்கள் உள்ளிட்ட 8 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் சென்னை உள்பட பல மாவட்டங்களில் நேற்று கடும் வெயில் சுட்டெரித்தது. இதனால் இரவு முழுவதும் கடும் புழுக்கம் நிலவியது. இந்நிலையில் இன்று அதிகாலை சென்னை, புறநகர் பகுதிகளில் கனமழை பெய்து குளிர்வித்தது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *