• August 22, 2025
  • NewsEditor
  • 0

திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் முத்தூரை சேர்ந்தவர் பாலுச்சாமி (32). கடந்த 2016-ம் ஆண்டு காவலராக பணியில் சேர்ந்த இவர், திருப்பூர் மாவட்டம் காங்கயம் காவல் நிலையத்தில் காவலராக பணியாற்றி வருகிறார்.

நேற்று காலை வழக்கம்போல் காங்கயம்-பழையகோட்டை சாலையில் நடைபயிற்சி மேற்கொண்டிருந்தபோது, ராஜீவ் நகர் அருகே சாலையில் தங்கச்சங்கிலி கிடப்பதை பார்த்தார். அந்த தங்கச்சங்கிலியை எடுத்து, காங்கயம் காவல் ஆய்வாளர் செல்வநாயகம், உதவி ஆய்வாளர் கபில்தேவ் ஆகியோரிடம் ஒப்படைத்தார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *