
மதுரையில் தவெகவின் இரண்டாவது மாநாட்டை நடத்தி முடித்திருக்கிறார் விஜய். மாநாட்டில் பெண்கள் கூட்டமும் அதிகமாக இருந்தது.
பெண்களும் விஜய்யின் பேச்சை ஆர்வத்தோடு கேட்டிருந்தனர். மாநாடு முடிந்த பிறகு அங்கு குழுமியிருந்த பெண்களிடம் விஜய்யின் பேச்சு குறித்து கருத்து கேட்டோம்.