• August 22, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: பாஜக மாநில தலை​வர் நயினார் நாகேந்​திரன் வெளி​யிட்​டுள்ள அறிக்​கை​யில் கூறி​யிருப்​ப​தாவது: நாமக்​கல் மாவட்டத்தில் மணல் கடத்​தலைத் தடுக்க முயன்ற பாலமேடு பெண் கிராம நிர்​வாக அலு​வலரை வீடு புகுந்​து, மணல் கடத்​தல் காரர்கள் தாக்​கிய​தாக வெளிவந்​துள்ள செய்தி அதிர்ச்​சி​யளிக்​கிறது.

நேர்​மையாக பணியாற்​றிய அதி​காரியை தாக்​கியதுடன், இதற்கு மேலும் கடத்​தலைத் தடுக்க முயற்​சித்​தால் வண்​டியை ஏற்​றிக் கொலைசெய்​து​விடு​வ​தாக மணல் கடத்​தல் கும்​பல் மிரட்​டி​யுள்​ளது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *