• August 21, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: தமிழ்​நாடு காங்​கிரஸ் சார்​பில், ராஜீவ்​காந்​தி​யின் 81-வது பிறந்த நாள் விழாவை முன்​னிட்​டு, தூய்​மைப்பணி​யாளர்​கள் மற்​றும் ஏழைகளுக்கு நலதிட்ட உதவி​களை கட்​சி​யின் மாநிலத் தலை​வர் செல்​வப் பெருந்​தகை வழங்​கி​னார்.

தமிழ்​நாடு காங்​கிரஸ் சார்​பில், முன்​னாள் பிரதமர் ராஜீவ்​காந்​தி​யின் 81-வது பிறந்​த​நாள் விழா நேற்று கொண்​டாடப்​பட்​டது. இதில், கட்​சி​யின் மாநிலத் தலை​வர் செல்​வப் பெருந்​தகை கலந்​துக் கொண்டு ராஜீவ்​காந்தி நினை​விடத்​தில் மலர் வளை​யம் வைத்​து, மலர்​கள் தூவி மரி​யாதை செலுத்​தினர்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *