• August 21, 2025
  • NewsEditor
  • 0

புதுடெல்லி: பிரதமர் நரேந்​திர மோடி நாளை (ஆக. 22) பிஹார் மற்​றும் மே.வங்​கத்​தில் பயணம் மேற்​கொள்​கிறார். அப்​போது ரூ.18,000 கோடி மதிப்​பிலான வளர்ச்​சித் திட்​டங்​களை அவர் தொடங்கி வைக்​கிறார்.

பிரதமர் நரேந்​திர மோடி தனது இரு மாநிலப் பயணத்தை பிஹாரில் தொடங்​கு​கிறார். கயா​வில் காலை 11 மணிக்கு தொடங்​கும் விழா​வில் பங்​கேற்​கும் அவர் ரூ.13,000 கோடி மதிப்​பிலான திட்​டங்​களை மக்​களுக்கு அர்ப்​பணிக்​கிறார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *