• August 21, 2025
  • NewsEditor
  • 0

தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு ஆணையம் வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

என்னென்ன பணிகள்?

காவல்துறையில் இரண்டாம் நிலை காவலர், சிறை மற்றும் சீர்திருத்தத் துறையில் இரண்டாம் நிலை சிறைக் காவலர், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையில் தீயணைப்பாளர்.

மொத்த காலிப்பணியிடங்கள்: 3,644,

வயது வரம்பு: 18 – 26 (சில பிரிவினருக்குத் தளர்வுகள் உண்டு),

கல்வித் தகுதி: 10-ம் வகுப்பு,

என்னென்ன தேர்வுகள் நடைபெறும்?

தமிழ்மொழி தகுதித் தேர்வு, முதன்மை எழுத்துத் தேர்வு, ஆவணச் சரிபார்ப்பு, உடற்கூறு அளத்தல், உடல் உறுதித் தேர்வு, உடற்திறன் போட்டிகள், சிறப்பு மதிப்பெண்கள்

காலிப்பணியிடங்கள் விவரம்

தேர்வு தேதி: நவம்பர் 9, 2025

விண்ணப்பிக்கும் இணையதளம்: www.tnusrb.tn.gov.in

நாளை முதல் விண்ணப்பிக்க முடியும்.

விண்ணப்பிக்கக் கடைசி தேதி: செப்டம்பர் 21, 2025

மேலும், விவரங்களைத் தெரிந்துகொள்ள இங்கே கிளிக் செய்யவும்.

உங்கள் நண்பர்கள், உங்களுக்குத் தெரிந்தவர்களுக்கு இந்தச் செய்தியைப் பகிருங்கள்!

Business, Money, Invest, Personal Finance தொடர்பான Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://chat.whatsapp.com/IdbC2MFyIM6E5EHRomv2l4

வணக்கம்,

Personal Finance, மியூச்சுவல் ஃபண்ட், பங்குச்சந்தை, முதலீடு, சேமிப்பு போன்றவைகளில் பக்கா அப்டேட்டுகளும், ஆலோசனைகளும்.

கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்…

https://chat.whatsapp.com/IdbC2MFyIM6E5EHRomv2l4

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *