
தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு ஆணையம் வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
என்னென்ன பணிகள்?
காவல்துறையில் இரண்டாம் நிலை காவலர், சிறை மற்றும் சீர்திருத்தத் துறையில் இரண்டாம் நிலை சிறைக் காவலர், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையில் தீயணைப்பாளர்.
மொத்த காலிப்பணியிடங்கள்: 3,644,
வயது வரம்பு: 18 – 26 (சில பிரிவினருக்குத் தளர்வுகள் உண்டு),
கல்வித் தகுதி: 10-ம் வகுப்பு,
என்னென்ன தேர்வுகள் நடைபெறும்?
தமிழ்மொழி தகுதித் தேர்வு, முதன்மை எழுத்துத் தேர்வு, ஆவணச் சரிபார்ப்பு, உடற்கூறு அளத்தல், உடல் உறுதித் தேர்வு, உடற்திறன் போட்டிகள், சிறப்பு மதிப்பெண்கள்
தேர்வு தேதி: நவம்பர் 9, 2025
விண்ணப்பிக்கும் இணையதளம்: www.tnusrb.tn.gov.in
நாளை முதல் விண்ணப்பிக்க முடியும்.
விண்ணப்பிக்கக் கடைசி தேதி: செப்டம்பர் 21, 2025
மேலும், விவரங்களைத் தெரிந்துகொள்ள இங்கே கிளிக் செய்யவும்.
உங்கள் நண்பர்கள், உங்களுக்குத் தெரிந்தவர்களுக்கு இந்தச் செய்தியைப் பகிருங்கள்!
Business, Money, Invest, Personal Finance தொடர்பான Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://chat.whatsapp.com/IdbC2MFyIM6E5EHRomv2l4
வணக்கம்,
Personal Finance, மியூச்சுவல் ஃபண்ட், பங்குச்சந்தை, முதலீடு, சேமிப்பு போன்றவைகளில் பக்கா அப்டேட்டுகளும், ஆலோசனைகளும்.
கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்…