• August 21, 2025
  • NewsEditor
  • 0

ஹைதராபாத்: ​திரு​மலை திருப்​பதி தேவஸ்​தான அறங்​காவலர் குழு தலை​வர் பி.ஆர்​.​நா​யுடு நேற்று ஹைத​ரா​பாத்​தில் செய்தியாளர்​களிடம் கூறிய​தாவது: முதல்​வர் சந்​திர​பாபு நாயுடு ஆலோ​சனைப்​படி, கடப்பா மாவட்​டம், ஒண்​டிமிட்டா ஸ்ரீ கோதண்​ட​ராமர் கோயி​லில் நித்ய அன்​ன​தானம் வழங்​கப்​படு​கிறது. இதற்​காக திருப்​பதி தேவஸ்​தானம் ரூ.4 கோடி ஒதுக்​கீடு செய்​துள்​ளது.

கடந்த ஜெகன் ஆட்​சி​யில் திரு​மலை​யில் அவரது கட்​சிக்​காரர்​கள் 12 பேருக்கு ஓட்​டல்​கள் ஒதுக்​கப்​பட்​டன. இந்த ஒதுக்​கீடு ரத்து செய்​யப்​பட்​டு, இ-டெண்​டர் மூலம் ஓட்​டல்​களை ஒதுக்கி உள்​ளோம்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *