• August 21, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: பல்வேறு கோரிக்​கைகளை வலி​யுறுத்தி போக்​கு​வரத்து ஊழியர்​கள் தமிழகம் முழு​வதும் நடத்​திவரும் போ​ராட்​டம் நேற்றும் நடை​பெற்​றது. போக்​கு​வரத்​துக் கழகங்​களில் ஓய்வு பெற்​றவர்​களுக்கு பணப்​பலன் வழங்​கக் கோரி தமிழகம் முழு​வதும் கடந்த 18-ம் தேதி​ முதல் போக்​கு​வரத்​துத் தொழிலா​ளர்​கள் போ​ராடி வரு​கின்​றனர்.

காத்​திருப்​புப் போ​ராட்​டம், சாலை மறியல், ஆர்ப்​பாட்​டம் என பல்​வேறு வகை​களில் போ​ராடு​பவர்​களை காவல் துறை கைதுசெய்து வரு​கிறது. அந்த வகை​யில் நேற்​றும் போ​ராட்​டம் நீடித்​தது. சென்​னை​யில் தாம்பரம், வடபழனி உள்​ளிட்ட 7 பணி மனை​களில் தொழிலா​ளர்​களின் காத்​திருப்​புப் போ​ராட்​டம் நடை​பெற்​றது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *