• August 21, 2025
  • NewsEditor
  • 0

மதுரை: தவெக மாநில மாநாடு நடை​பெற உள்ள திடலில் 100 அடி உயர கொடிக்​கம்​பத்தை நேற்று அமைக்க முயற்​சித்​த​போது எடை தாங்காமல் சரிந்து விழுந்​தது. அரு​கில் இருந்​தவர்​கள் விலகி ஓடிய​தால் அதிர்​ஷ்ட​வச​மாக உயிர் தப்​பினர்.

மதுரை அரு​கே பாரப்பத்​தி​யில் தமிழக வெற்​றிக் கழகத்​தின் 2-வது மாநில மாநாடு இன்று நடை​பெற உள்​ளது. கட்​சித் தலை​வர் விஜய் கொடியை ஏற்​று​வதற்​காக 100 அடி உயர கொடிக் கம்​பத்தை மேடை அருகே அமைக்​கத் திட்​ட​மிட்​டு, ஆழமான குழிதோண்டி கான்​கிரீட் அமைப்பை ஏற்​படுத்தும் பணி நடை​பெற்​றது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *