• August 20, 2025
  • NewsEditor
  • 0

புதுடெல்லி: “சிந்து நதி நீர் ஒப்​பந்​தத்​தால், இந்​தி​யா​வுக்கு பலன் இல்லை என்​பதை நேரு ஒப்​புக் கொண்​டார் ” என பிரதமர் மோடி கூறி​யுள்​ளார். தேசிய ஜனநாயக கூட்​டணி எம்.பி.க்கள் கூட்​டம் நேற்று நடை​பெற்​றது. இதற்கு பிரதமர் மோடி தலைமை தாங்கினார்.

அப்​போது அவர் பேசி​ய​தாவது: பாகிஸ்​தானுடன் செய்து கொண்ட சிந்து நதி நீர் ஒப்​பந்​தத்​தால், இந்​தி​யா​வுக்கு எந்த பலனும் இல்லை என்​பதை முன்​னாள் பிரதமர் ஜவஹர்​லால் நேருவே ஒப்​புக் கொண்​டார் என கூறப்​படு​கிறது. நாட்​டை, ஜவஹர்​லால் நேரு இரண்டு முறை பிரித்​து​விட்​டார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *