• August 20, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: மகா​ராஷ்டிர மாநிலம் மும்​பை​யில் பலத்த மழை பெய்து வரு​கிறது. இதனால், மோச​மான வானிலை நில​வுவ​தால், மும்பை​யில் இருந்து நேற்று மாலை 5.35 மணிக்கு சென்​னைக்கு வரவேண்​டிய இண்​டிகோ ஏர்​லைன்ஸ் பயணி​கள் விமானம் ரத்து செய்​யப்​பட்​டது.

அதே​போல், சென்​னை​யில் இருந்து நேற்று மாலை 6.20 மணிக்கு மும்​பைக்கு புறப்​பட்டு செல்​லும் இண்​டிகோ ஏர்​லைன்ஸ் பயணிகள் விமானம் ரத்து செய்​யப்​படு​வ​தாக அறிவிக்​கப்​பட்​டது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *