• August 20, 2025
  • NewsEditor
  • 0

பூந்தமல்லி: முன்​னாள் முதல்​வர் அண்ணா பிறந்​த​நாள் விழா செப். 15-ம் தேதி காஞ்​சிபுரத்​தில் மதி​முக துணை பொதுச் செயலாளர் மல்லை சத்யா தலை​மை​யில் நடை​பெற உள்​ளது. இவ்​விழா தொடர்​பாக சென்னை மண்டல அளவி​லான ஆலோசனைக் கூட்​டம், நேற்று திரு​வள்​ளூர் மாவட்​டம், பூந்​தமல்லி அருகே நசரத்​பேட்​டை​யில் உள்ள தனி​யார் திருமண மண்டபத்தில் நடை​பெற்​றது.

இதில் பங்​கேற்ற மதி​முக துணை பொதுச் செய​லா​ளர் மல்லை சத்​யா​வுக்​கு, கட்சி நிர்​வாகி​கள் சால்வை, வீர​வாள் வழங்​கினர். இந்த கூட்​டத்​தில், சென்​னை, திரு​வள்​ளூர், செங்கை உள்​ளிட்ட மாவட்​டங்​களுக்​கும், தாம்​பரம் மாநக​ராட்​சிக்​கும் புதிய நிர்​வாகி​கள் அறிவிக்கப்பட்டனர்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *