• August 20, 2025
  • NewsEditor
  • 0

பெங்​களூரு: பெங்​களூரு​வில் 4 வயது குழந்​தையை தெரு நாய் கடித்​த​தில் ரேபீஸ் நோய் தாக்​கி, சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். கர்​நாடக மாநிலத்​தில் தெரு நாய் தொல்லை நாளுக்கு நாள் அதி​கரித்து வரு​கிறது.

நிகழாண்​டில் ஜூலை வரை 2.81 லட்​சம் பேர் நாய்க்​கடிக்கு ஆளாகி​யுள்​ளனர். 26 பேர் உயி​ரிழந்​துள்​ள​தாக புள்ளி விவரம் தெரிவிக்கின்​றது. எனவே தெரு​நாய்​களை கட்​டுப்​படுத்த வேண்​டும் என லோக் ஆயுக்தா நீதிபதி பி.எஸ்​.​பாட்​டீல் அண்​மை​யில் உத்தர​விட்​டார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *