• August 20, 2025
  • NewsEditor
  • 0

மும்பை: மும்​பை​யில் தொடரும் கனமழை காரண​மாக அரசு அலு​வலங்​கள், தனி​யார் நிறு​வனங்​களை மூட உத்​தரவு பிறப்பிக்கப்பட்​டுள்​ளது. மேலும் தங்​களது ஊழியர்​களை வீட்​டிலிருந்தே பணி​யாற்​று​மாறு தனி​யார் நிறு​வனங்​கள் கேட்​டுக் கொண்​டுள்​ளன. மகா​ராஷ்டிர மாநிலத் தலைநகர் மும்​பை​யில் கடந்த 4 நாட்​களாக கனமழை கொட்​டித் தீர்த்து வரு​கிறது.

நேற்று பெய்த கனமழை காரண​மாக சாலைகளில் வெள்​ளம் புரண்​டோடியது. மேலும் முக்​கிய சாலை சந்​திப்​பு​களில் வெள்​ளம் சூழ்ந்து நிற்​ப​தால் வாக​னப் போக்​கு​வரத்து பாதிக்​கப்​பட்​டுள்​ளது. இதனால் மக்​களின் இயல்பு வாழ்க்கை முற்​றி​லும் முடங்கி உள்ளது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *