• August 20, 2025
  • NewsEditor
  • 0

நாகர்கோவில்: தேசிய கீதம் மெட்​டில் கிறிஸ்தவ மதப் பிரச்​சாரப் பாடல் ஒலிபரப்​பானதாக வெளியான வீடியோ தொடர்பாக அதன் உண்மைத் தன்மை குறித்து குமரி போலீ​ஸார் விசா​ரித்து வரு​கின்​றனர்.

நெல்​லை, தென்​காசி, கன்​னி​யாகுமரி, தூத்​துக்​குடி உள்​ளிட்ட மாவட்​டங்​களில் உள்ள கிறிஸ்தவ ஆலயங்​களில் சுதந்​திரதினம், குடியரசு தினத்​தன்று தேசி​யக் கொடி ஏற்​று​வது வழக்கம். அவற்​றில் சிஎஸ்ஐ உட்பட சில பிரிவு ஆலயங்​களில் தேசியகீதத்​துக்​குப் பதிலாக, அதே மெட்​டில் கிறிஸ்​தவப் பாடலை பாடு​வது, ஒலிபரப்​புவதாகக் கூறப்படுகிறது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *