• August 20, 2025
  • NewsEditor
  • 0

புதுடெல்லி: ரஷ்​யா​விட​மிருந்து கச்சா எண்​ணெய் வாங்​கு​வதன் மூலம் உக்​ரைன் மீதான போரை இந்​தியா ஊக்​கு​விப்​ப​தாக அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தெரி​வித்​தார். எனவே, கச்சா எண்​ணெய் வாங்​கு​வதை நிறுத்​தா​விட்​டால் இந்​திய பொருட்​களுக்கு ஏற்​கெனவே உள்ள 25% வரி​யுடன் கூடு​தலாக 25% வரி விதிக்​கப்​படும் என அறி​வித்​தார். ஆனால், இதை ஏற்க இந்​தியா மறுத்​து​விட்​டது.

இதனிடையே, ரஷ்​யா​வுட​னான உறவை மேலும் வலுப்​படுத்த இந்​தியா முயற்சி மேற்​கொண்டு வரு​கிறது. இம்​மாத தொடக்​கத்​தில் தேசிய பாது​காப்பு ஆலோ​சகர் அஜித் தோவல் ரஷ்​யா​வுக்கு சென்று அந்​நாட்டு அதிபர் விளாடிமிர் புதினை சந்​தித்​துப் பேசி​னார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *