• August 20, 2025
  • NewsEditor
  • 0

விழுப்புரம்: கட்சி விரோத செயல் உள்​ளிட்ட குற்​றச்​சாட்​டு​களுக்கு ஆக.31-ம் தேதிக்​குள் விளக்கம் அளிக்​கு​மாறு அன்​புமணிக்​கு, ராம​தாஸ் தரப்​பில் இருந்து நோட்​டீஸ் அனுப்​பப்​பட்​டுள்​ளது. சென்​னை​யில் அன்​புமணி​யால் நடத்​தப்​பட்ட பொதுக்​குழுக் கூட்டத்தில், அவரது தலை​வர் பதவியை ஓராண்​டுக்கு நீட்​டித்து தீர்​மானம் நிறைவேற்​றப்​பட்​டது.

தொடர்ந்​து, புதுச்​சேரி அடுத்த பட்டானூரில் கடந்த 17-ம் தேதி ராம​தாஸால் நடத்​தப்​பட்ட மாநில சிறப்பு பொதுக்​குழுக் கூட்​டத்​தில், கட்​சி​யின் நிறு​வன​ரான ராமதாஸே பாமக​வின் தலை​வ​ராக செயல்​படு​வார் என்ற தீர்​மானம் நிறைவேறியது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *