• August 20, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: ஏறத்​தாழ 75 டன் எடை கொண்ட செயற்​கைக்​கோள்​களை விண்​ணில் நிலைநிறுத்​து​வதற்​காக 40 மாடி உயரம் கொண்ட ராக்​கெட்டை உரு​வாக்கி வரு​வ​தாக இஸ்ரோ தலை​வர் நாராயணன் கூறி​னார்.

தெலங்​கானா மாநிலம் ஹைதரா​பாத்​தில் உள்ள உஸ்​மானியா பல்​கலைக்​கழக பட்​டமளிப்பு விழா​வில் சிறப்பு விருந்​தின​ராகப் பங்​கேற்ற இஸ்ரோ தலை​வர் வி.​நா​ராயணனுக்​கு, தெலங்​கானா ஆளுநர் ஜிஷ்ணு தேவ் வர்மா கவுரவ டாக்​டர் பட்​டம் வழங்கி சிறப்​பித்​தார். தொடர்ந்து நாராயணன் பேசி​ய​தாவது: நடப்​பாண்​டில் இந்​திய ராக்​கெட்​டு​களைப் பயன்​படுத்தி அமெரிக்​கா​வின் 6,500 கிலோ எடை​யுள்ள தகவல் தொடர்பு செயற்​கைக்​கோளை விண்​வெளி​யில் நிலைநிறுத்​தும் பணி​கள்மேற்​கொள்​ளப்பட உள்​ளன. இதுத​விர, தொழில்​நுட்ப செயல் விளக்​கச் செயற்​கைக்​கோள் (TDS) மற்​றும் தகவல் தொடர்பு செயற்​கைக்​கோளான ஜிசாட்​-7ஆர் ஆகிய​வற்​றை​யும் விண்​ணில் ஏவ திட்​ட​மிடப்​பட்​டுள்​ளது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *