• August 19, 2025
  • NewsEditor
  • 0

சசோடி: ஜம்மு காஷ்மீரின் கிஸ்த்​வார் மாவட்​டத்​தில் கடந்த சில நாட்​களுக்கு முன் மேகவெடிப்​பால் திடீரென பெரு மழை பெய்​தது. இதில் 50-க்​கும் மேற்​பட்​டோர் உயி​ரிழந்​தனர்.

இந்​நிலை​யில் 80 மாணவர்களை காப்பாற்றிய சசோடி கிராம தொடக்​கப்​பள்ளி ஆசிரியர் ஹுக்​கும் சந்த் நேற்று கூறிய​தாவது: எங்கள் கிராமத்​தில் சீக்​கியர்​கள் இலவச உணவு வழங்க ஏற்​பாடு செய்​திருந்​தனர். அதற்​காக மாணவர்​களை உணவு சாப்​பிட அனுப்பு​மாறு அவசரப்​படுத்​தினர். அப்​போது காலை 11.40 மணி இருக்​கும். அன்று ஆகஸ்ட் 14-ம் தேதி.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *