• August 19, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: எந்த நி​தி​மோசடி வழக்​கிலா​வது 2 ஆண்​டு​களுக்​குள் வழக்கை முடித்து பாதிக்​கப்​பட்​ட​வர்​களுக்கு பணம் திரும்ப கிடைக்க நடவடிக்கை எடுத்த வரலாறு உள்​ளதா என பொருளா​தார குற்​றப்​பிரிவு போலீ​ஸாருக்கு உயர் நீதி​மன்​றம் கண்​டனம் தெரி​வித்​துள்​ளது.

சென்னை மயி​லாப்​பூரில் செயல்​பட்டு வந்த தி மயி​லாப்​பூர் இந்து பெர்​மனென்ட் ஃபண்ட் நிதி நிறு​வனத்​தில் முதலீடு செய்த முதலீட்​டாளர்​களிடம் பல கோடி ரூபாய் மோசடி செய்​த​தாக அந்​நிறுவன இயக்​குநர் தேவ​நாதன் யாதவ் உள்​ளிட்ட 6 பேரை சென்னை பொருளா​தார குற்​றப்​பிரிவு போலீ​ஸார் கைது செய்து சிறை​யில் அடைத்​துள்​ளனர்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *