• August 19, 2025
  • NewsEditor
  • 0

மும்பை: சிவசேனா உத்​தவ் தாக்​கரே அணி​யின் மூத்த தலை​வர் பிரி​யங்கா சதுர்​வே​தி. மாநிலங்​களவை எம்.​பி​.யாக இருக்​கிறார். அண்​மை​யில் அவர் செய்தி நிறு​வனத்​துக்கு சிறப்பு பேட்​டியளித்​தார். அப்​போது, எதிர்க்​கட்சி அணி​யில் உள்ள நீங்​கள், பிரதமர் மோடி​யுடன் பல்​வேறு நிகழ்ச்​சிகளில் பங்​கேற்று வரு​கிறீர்​கள். இதன் காரணம் என்ன என்று கேள்வி எழுப்​பப்​பட்​டது.

இதற்கு பதில் அளித்த பிரி​யங்​கா, “நான் எங்கு செல்​கிறேன். என் வாழ்க்​கை​யில் என்ன நடக்​கிறது என்​பதை அறிய சிலர் மிகுந்த ஆர்​வ​மாக உள்​ளனர். அவர்​களை வெறுப்​பேற்ற சில விஷ​யங்​களை செய்​கிறேன்” என்று தெரி​வித்​தார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *