• August 19, 2025
  • NewsEditor
  • 0

புதுடெல்லி: சீன வெளி​யுறவு அமைச்​சர் வாங் யி நேற்று மாலை டெல்லி வந்​தடைந்​தார். பின்னர் மத்​திய வெளி​யுறவு அமைச்​சர் ஜெய்​சங்​கரை சந்​தித்து வாங் யி பேசி​னார்.

இதைத் தொடர்ந்து இன்று காலை 11 மணிக்​கு, தேசிய பாது​காப்பு ஆலோ​சகர் அஜித் தோவலை வாங் யி சந்​திக்கிறார். மாலை 5.30 மணி​யள​வில் பிரதமர் மோடியை அவரது இல்​லத்​தில் சீன அமைச்​சர் வாங் யி சந்​தித்து ஆலோ​சனை நடத்​தவுள்​ளார். சீனா​வின் தியான்​ஜின் நகரில் வரும் 31, செப்​டம்​பர் 1 ஆகிய தேதி​களில் ஷாங்​காய் ஒத்​துழைப்பு அமைப்​பின் வரு​டாந்​திர உச்சி மாநாடு நடை​பெறவுள்​ளது. இதில் பங்​கேற்க பிரதமர் மோடி சீனா செல்​வார் என எதிர்​பாார்க்​கப்​படும் நிலை​யில், மோடி-​வாங் யி சந்​திப்பு முக்​கி​யத்​து​வம் பெற்​றுள்​ளது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *