• August 19, 2025
  • NewsEditor
  • 0

புதுடெல்லி: அமைச்​சர் ஐ.பெரிய​சாமி மற்​றும் அவரது குடும்​பத்​தினருக்கு எதி​ரான சொத்​துக் குவிப்பு வழக்​கின் மறு​வி​சா​ரணைக்கு இடைக்​காலத் தடை விதித்து உச்ச நீதி​மன்​றம் உத்​தர​விட்​டுள்​ளது.

தமிழக ஊரக வளர்ச்​சித் துறை அமைச்​சர் ஐ.பெரிய​சாமி, கடந்த 2006-11 திமுக ஆட்​சி​யில் வீட்​டு​வச​தித் துறை அமைச்​ச​ராக இருந்​தார். அப்​போது, வரு​மானத்​துக்கு அதி​க​மாக ரூ.2 கோடிக்கு சொத்​துக் குவிப்​பில் ஈடு​பட்​ட​தாக புகார் எழுந்​தது. இதுதொடர்​பாக பெரிய​சாமி, அவரது மனைவி சுசீலா, மகன் ஐ.பி.செந்​தில்​கு​மார் எம்​எல்ஏ, மற்​றொரு மகன் ஐ.பி.பிரபு ஆகியோர் மீது லஞ்ச ஒழிப்பு போலீ​ஸார் கடந்த 2012-ம் ஆண்டு வழக்கு பதிவு செய்​தனர். இந்த வழக்கை விசா​ரித்த திண்​டுக்​கல் மாவட்ட ஊழல் தடுப்பு சிறப்பு நீதி​மன்​றம், அவர்​கள் 4 பேரை​யும் விடு​வித்து உத்​தர​விட்​டது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *