
சென்னை: அரசியல் வேறுபாடுகளைக் களைந்து, தமிழகத்திலுள்ள இண்டியா கூட்டணியை சேர்ந்த அனைத்து எம்.பிக்களும் குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு ஆதரவு தர வேண்டுமென தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், ‘தமிழகத்திலுள்ள இண்டியா கூட்டணிக் கட்சித் தலைவர்களுக்கு எனது அன்பான வேண்டுகோள்.