
சென்னை: பட்டியலின மக்களுக்கு திருமாவளவன் துரோகம் இழைக்கிறார் என மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார்.
மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் சென்னையில் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது: மத்தியில் காங்கிரஸ் ஆட்சியின் போது 2009 முதல் 2014 வரை தமிழக ரயில்வே திட்டங்களுக்கு வெறும் ரூ.879 கோடி தான் நிதி ஒதுக்கப்பட்டது.