• August 18, 2025
  • NewsEditor
  • 0

அன்வர் ராஜா, மைத்ரேயன் என அதிமுக முக்கிய தலைகள் எல்லாம் அந்தக் கட்சிக்கு குட்பை சொல்லிவிட்டு திமுக-வை நோக்கி நகர்ந்து வரும் நிலையில், இரண்டாம்கட்ட தலைவர்களை வளரவிடாமல் தன்னை ஜெயலலிதாவாக நினைத்துக் கொண்டு சர்வாதிகாரி போல் நடந்துகொள்கிறார் என இபிஎஸ்ஸுக்கு எதிராக சர்ச்சையைக் கிளப்புகிறார்கள்.

பணி​வான​வர், விசு​வாச​மான​வர் என்​ப​தால் தான் சிறை செல்​லும் முன்​பாக இபிஎஸ்ஸை முதல்​வர் இருக்​கை​யில் அமர்த்​தி​விட்​டுச் சென்​றார் சசிகலா. ஆனால் அவரிடம் அநி​யா​யத்​துக்கு பணிவு​காட்டி பதவிக்கு வந்த பழனி​சாமி, அடுத்த சில நாட்​களி​லேயே தனது இன்​னொரு முகத்​தை​யும் காட்ட ஆரம்​பித்​தார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *