• August 18, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: சென்னை புறநகர் பகு​தி​களில் உயர் மின் கம்​பங்​களை புதைவட மின் கம்​பிகளாக மாற்​றும் பணி​களை துரிதப்படுத்த வேண்​டும் என பொது​மக்​கள் வலி​யுறுத்தி வரு​கின்​றனர். நுகர்​வோருக்கு மின்​சா​ரம் விநி​யோகிக்க உயர​மான கம்பங்​களில் மின் கம்​பிகள் பொருத்தி அதன் வழி​யாக மின்​சா​ரம் கொண்டு செல்​லப்​படு​கிறது.

ஆனால் நகர பகு​தி​களில் அதி​கப்​படி​யான நெரிசல், உயர்ந்த கட்​டிடங்​கள் உள்​ள​தால் பாது​காப்பை கருத்​தில் கொண்டு அங்கே மின் கம்​பங்​கள் அகற்​றப்​பட்டு புதைவட மின் கம்​பிகள் பொருத்​தப்​பட்​டன. ஆனால் கிராமப்​புற, புறநகர் பகு​தி​களில் உயர் கம்பங்களில் மின் கம்​பிகள் வாயி​லாகவே மின்​சா​ரம் கொண்டு செல்​லப்​படு​கிறது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *