• August 18, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: பயணி​களின் தேவை அடிப்​படை​யில், தமிழகத்​தில் 21 ரயில்​களுக்கு 38 கூடு​தல் நிறுத்​தம் வழங்கி ரயில்வே வாரி​யம் ஒப்புதல் அளித்​துள்​ளது. தெற்கு ரயில்​வே​யில் முக்​கிய வழித்​தடங்​களில் ஓடும் ரயில்​களுக்கு கூடு​தல் நிறுத்​தங்​கள் வழங்க பயணிகள் தரப்​பில் கோரிக்கை வைக்​கப்​பட்​டது. இக்​கோரிக்​கைகளை ரயில்வே வாரி​யத்​துக்கு தெற்கு ரயில்வே பரிந்​துரை செய்தது.

இதை பரிசீலித்​து, தமிழகம், கேரளா, ஆந்​திரா ஆகிய மாநிலங்​களில் மொத்​தம் 33 ரயில்​களுக்கு 42 கூடு​தல் நிறுத்​தங்​களை வழங்கி ரயில்​வே ​வாரி​யம் ஒப்​புதல் அளித்​துள்​ளது. இவற்​றில் தமிழகத்​தில் 21 ரயில்​களுக்கு 38 கூடு​தல் நிறுத்​தம் வழங்​கப்​பட்​டுள்​ளது,

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *