• August 18, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: தெரு நாய்​களை காப்​பகங்​களில் அடைக்க வேண்​டும் என்று உச்ச நீதி​மன்​றம் உத்​தர​விட்​டதை எதிர்த்து சென்னையில் நேற்று விலங்​கு​கள் நல ஆர்​வலர்​கள் பேரணி​யாகச் சென்​றனர்.

தெரு நாய்​களின் எண்​ணிக்​கை​யைக் கட்​டுப்​படுத்​தும் நோக்​கில் டெல்​லி​யில் உள்ள தெரு​நாய்​கள் அனைத்​தை​யும் பிடித்து காப்​பகத்​தில் அடைக்​கு​மாறு உச்ச நீதி​மன்​றம் அண்​மை​யில் உத்​தர​விட்​டிருந்​தது. இதற்கு விலங்​கு​கள் நல ஆர்​வலர்​கள் எதிர்ப்பு தெரி​வித்​துள்​ளனர். அந்த உத்​தர​வுக்கு எதிர்ப்பு தெரி​வித்து திருச்​சி​யில் பேரணி​யும் நடை​பெற்​றது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *