• August 18, 2025
  • NewsEditor
  • 0

சேலம்: திமுக கூட்​ட​ணிக் கட்​சிகள் யாரும் கூட்​டணி ஆட்​சி, ஆட்​சி​யில் பங்கு குறித்து பேச​வில்லை என்று தமிழக வாழ்​வுரிமை கட்சி தலை​வர் வேல்​முரு​கன் கூறி​னார்.

சேலத்​தில் செய்​தி​யாளர்​களிடம் அவர் நேற்று கூறிய​தாவது: சேலத்​தில் தனி​யார் மின்​னணு ஆலை தொடர்ந்து இயங்க வேண்டி முதல்​வர் ஸ்டா​லினிடம் கோரிக்கை வைத்​துள்​ளோம். பாமக​வில் தந்​தை, மகனுக்கு இடையே ஏற்​பட்​டுள்ள பிரச்​சினையை, அவர்​கள் பேசி தீர்த்​துக் கொள்​வார்​கள். பாமக எனது பழைய வீடு, அவ்​வீட்டை பற்​றிக் குறை கூற மாட்​டேன்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *