• August 18, 2025
  • NewsEditor
  • 0

புதுடெல்லி: ​வாக்கு திருட்டு குற்​றச்​சாட்டை நிராகரித்த தலைமை தேர்​தல் ஆணை​யர் ஞானேஷ் குமார், மக்​களை தவறாக வழிநடத்​தும் மக்​களவை எதிர்க்கட்சித் தலை​வர் ராகுல் காந்​தி, அரசி​யல் சாசன சட்​டத்தை அவம​திக்​கிறார் என கூறி​யுள்​ளார்.

பிஹாரில் வெளி​யிடப்​பட்ட வரைவு வாக்​காளர் பட்​டியலில், 65 லட்​சம் வாக்​காளர்​களின் பெயர்​கள் நீக்​கப்​பட்​டன. இதற்கு காங்​கிரஸ் உள்​ளிட்ட எதிர்க்​கட்​சிகள் கடும் எதிர்ப்பு தெரி​வித்​தன. தேர்​தல் ஆணை​யம், ஆளும் பாஜக.,வுடன் கூட்டு சேர்ந்து வாக்கு திருட்டு சதி செய்​வ​தாக மக்​களவை எதிர்க்கட்சித் தலை​வர் ராகுல் காந்தி பகிரங்​க​மாக குற்​றம் சாட்​டி​னார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *