• August 17, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: தமிழகத்தில் நாளை முதல் ஆக.23-ம் தேதி வரை ஓரிரு இடங்களில மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டியுள்ள வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில், வடக்கு ஆந்திரா – தெற்கு ஒரிசா கடலோரப் பகுதிகளுக்கு அப்பால் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்து, 19-ம் தேதி மாலையில் தெற்கு ஒடிசா – வடக்கு ஆந்திரா கடலோரப் பகுதிகளை கடக்கக்கூடும்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *