• August 17, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: ‘சீமைக்கருவேல மரங்களை அகற்றும் விவகாரத்தில் தமிழக அரசு போதிய அக்கறை காட்டவில்லை என்றால் தலைமைச் செயலருக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க நேரிடும்’ என உயர் நீதிமன்ற நீதிபதிகள் எச்சரித்துள்ளனர்.

மண் வளத்துக்கும், இயற்கை சூழலுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் சீமைக்கருவேல மரங்களை தமிழகம் முழுவதும் அகற்றக்கோரி மதிமுக பொதுச்செயலா ளர் வைகோ உள்ளிட்டோர், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகளைத் தொடர்ந்திருந்தனர். இந்த வழக்குகள் நீதிபதிகள் என்.சதீஷ்குமார், டி.பரத சக்ரவர்த்தி ஆகியோர் அடங்கிய சிறப்பு அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *