• August 17, 2025
  • NewsEditor
  • 0

சேலம்: தமிழகம் உள்பட மாநிலங்​களில் நேர்​மை​யான முறை​யில் வாக்​காளர் பட்​டியல் சரி​பார்ப்பு பணியை தேர்​தல் ஆணை​யம் உறுதி செய்ய வேண்​டும் என்று முதல்​வர் ஸ்டா​லின் கூறி​னார்.

சேலத்​தில் நடை​பெற்ற இந்​திய கம்​யூனிஸ்ட் கட்​சி​யின் மாநில மாநாட்​டில் பங்​கேற்ற முதல்​வர் ஸ்டா​லின் பேசி​ய​தாவது: எல்​லோருக்​கும் எல்​லாம் என்ற லட்​சி​யத்​துடன், திரா​விட இயக்​கங்​களோடு கம்​யூனிஸ்ட்​கள் கொள்கை உறவு கொண்​டுள்​ளன. இந்த உறவு எப்​போதும் நீடிக்க வேண்​டும். அப்​போது​தான் தலை​முறை​கள் காப்​பாற்​றப்​படும்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *